
காதல் என்றால் என்னவிலை?. என்றுதான் நானுமிருந்தேன்.. உன்னைப் பார்க்கும் வரை.. என்று உன்னைக் கண்டேணோ அன்று தொலைந்து போன என் மனதை Google Search இல் தேடியும் கிடைக்கவில்லை...
எப்போதும் Monitor ரயே பார்துக்கொண்டிருப்பவளே.. என்னைப் போன்ற மானிடர்களையும் கொஞ்சம் பார்க்கமாட்டாயா?
உன் நுனி விரலில் நடமாடும் கீ-போர்டில் நானும் ஒரு கீயாகமாறக் கூடாதா? உன் உள்ளங்கை தொட்டதால் Mouse க்கு மவுசேறிப்போனதடி..
உன் கணணியில் தோன்றும் Mouse Pointer என் மனதில் ஈட்டியாகப் பாய்கிறது.. Microsoft windows பார்ப்பதை விட்டுவிட்டு.. என் மனமெனும் windowவுக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப்பார் .
பிரிண்டர் Ribbon பார்க்கும் போதெல்லாம் உன் கூந்தல் ஞாபஹம் . Busy mouse pointer இல் Hour glass காணும் போது உந்தன் உடல் வாகு ஞாபஹம்..
பிரிண்டர் Ribbon பார்க்கும் போதெல்லாம் உன் கூந்தல் ஞாபஹம் . Busy mouse pointer இல் Hour glass காணும் போது உந்தன் உடல் வாகு ஞாபஹம்..
எத்தனை முறை Restart செய்தாலும் Hang ஆகிறது என் மனசு ....
intelligent என்று பெயர் எடுத்த நான் இப்போது artificial intelligent கூட இல்லாத ஜடமாகிப் போனேனடி .
உன் கணனியில் உள்ள Virus ஐ anti virus கொண்டு clean செய்கிறாயே என் மனதைப் பாதித்த காதல் வைரசுக்கு உன் மனம் என்னும் anti virus தருவாயா? .
உன் கணனிக்கு மின் தடை பாதிக்கா வண்ணம் UPS Backup வைத்திருக்கிறாய் நீ இல்லை என்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி (உனக்கு தங்கை யாராவது உள்ளார்களா?)...
உன் கணனிக்கு மின் தடை பாதிக்கா வண்ணம் UPS Backup வைத்திருக்கிறாய் நீ இல்லை என்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி (உனக்கு தங்கை யாராவது உள்ளார்களா?)...
உன்னை வைத்துக்கொண்டு Drive பண்ண நான் காத்துக்கொண்டிருக்கும் போது CD drive, USB drive என்று நீ வாழ்வது சரியா?
JPEG Format இல் உன் படங்கள் . MPEG format இல் உன் அசைவுகள் ,MP3 format இல் உன் குரல் என சேமித்து என் மன Hard disk ஐ நிரப்பி விட்டேன் ..
உன் e-mail லுக்காக என் இன்பாக்ஸ் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும்.
.
(பி.கு உன் காதல் e-mail ஐ பழக்க தோசத்தில் CC to multiple recipient போட்டு அனுப்பி விடாதே..

ஹா ஹா ஹா ... கணனிக்கு முன்பிருந்து கவிதை எழுத முடியுமா என நினைத்த எனக்கு அருமையான விளக்கத்தை தந்துள்ளது
ReplyDeleteமதி இனி நீங்களும் கவிதை எழுதலாம்,, அன் நினைக்கிறேன். நடக்கட்டும் நடக்கட்டும்,,
ReplyDeletehaha kavutha kavutha
ReplyDeletesorry sorry
kavithai kavithai
ena pana itha read panathila irunthu onum seriah puriala athan